Wednesday, June 6, 2012

புரிந்துணர்வு என்பது

மனது அமைதி பெற மறுக்கிறது.என்ன மனிதர்கள் இவர்கள்?புரிந்துணர்வு என்பது அவர்கள் அகராதியில் இருந்து அடியோடு அகற்றப்பட்டு விட்டதா? உண்மை என்னவென்று கேட்பதற்கும் அவகாசம் இல்லாமல் போய்விட்டது.ஒரு மனிதன் அவசரத்திலோ வேலைப்பளு காரணமாகவோ எதை உள்வாங்கிக்கொள்கிறான் என்பதனைக்கூட புரியாதவர்கலாகிப்போய் விடுகிறார்கள் .எப்போதும் உண்மை இது தான் என்று வலிந்து நியாயப்படுத்த விருப்பமில்லை எனக்கு.யார் எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சத்தியம் செய்து உண்மையை விளக்க எந்த தேவையுமில்லை .காலம் பதில் சொல்லட்டும்.