tag:blogger.com,1999:blog-4542976271178737769.post1164450900662260468..comments2023-08-20T02:24:18.551-07:00Comments on சொல்லில் விதை: யார் எழுத்தாளன் ?shamilasheriffhttp://www.blogger.com/profile/14807944608784137018noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4542976271178737769.post-21662555380179392532012-06-27T03:59:48.940-07:002012-06-27T03:59:48.940-07:00நன்றாக புரிகிறது உங்கள் உங்கள் வேதனையின் விரக்தி
ஒ...நன்றாக புரிகிறது உங்கள் உங்கள் வேதனையின் விரக்தி<br />ஒரு கவிதையையோ அல்லது ஒரு கட்டுரையோஎழுத்தி விட்டு<br />நானும் ஒரு சிறந்த எழுத்தாளன் என்கின்றனர் சிலர் அவர்களுக்கு இது புரியட்டும்.Unknownhttps://www.blogger.com/profile/15971161456826130523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4542976271178737769.post-85483763757604103252012-02-11T20:26:51.559-08:002012-02-11T20:26:51.559-08:00நன்றி அஸ்மின்.நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்நன்றி அஸ்மின்.நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்shamilasheriffhttps://www.blogger.com/profile/14807944608784137018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4542976271178737769.post-13506789141658826012012-02-11T20:04:11.282-08:002012-02-11T20:04:11.282-08:00உங்கள் கவிதைக்கு அழகு அதில் கவிழ்ந்து கிடக்கும் அழ...உங்கள் கவிதைக்கு அழகு அதில் கவிழ்ந்து கிடக்கும் அழகிய திமிர்தான்.வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பதால் உங்கள் கவிதைகளின் உயிர் ஊசலாடவில்லை.ஊஞ்சலாடுகிறது.........<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்<br />சமூகம் உங்களை காயப்படுத்தும் <br />தொடர்ந்து எழுதுங்கள் <br />சமூகம் உங்களுக்கு சமாதிகட்டும்<br />தொடர்ந்து எழுதுங்கள் <br />இலக்கியம் உங்களை இருட்டடிக்கும் <br />தொடர்ந்து எழுதுங்கள் <br />உங்கள் பெயரை கேட்டால் சிலருக்கு தீப்பிடிக்கும் <br />அதையும் தொடர்ந்து எழுதுங்கள் <br />காலம் உங்களுக்கு கல்வெட்டு செய்யும்.கவிஞர் அஸ்மின்https://www.blogger.com/profile/01114533964711226473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4542976271178737769.post-89834644223636030382011-09-29T10:49:37.747-07:002011-09-29T10:49:37.747-07:00நிச்சயமாகநிச்சயமாகshamilasheriffhttps://www.blogger.com/profile/14807944608784137018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4542976271178737769.post-58416921961058218492011-09-29T10:46:57.092-07:002011-09-29T10:46:57.092-07:00ஷாமிலா..இது பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை காரணம்...ஷாமிலா..இது பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை காரணம் காக்கா பிடிப்பவர்களுக்கும்,பின்கதவால் வருபவர்களுக்கும்,அல்லது அவர்களின் வேலையாட்களைப் போல் அவர்களுக்குப் பின்னால் அலைபவர்களுக்கும்,வால் பிடிப்பவர்களுக்கும்.இல்லாத பொல்லாதவற்றை அள்ளி வைப்பவர்களுக்கும்,வாயால் கேட்டு சண்டைபிடிப்பவர்களுக்கும் இவ்வாறான பரிசுகள் கிடைப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஷாமிலா உங்கள் இந்த கவிதையினையும் கருத்துக்களையும் முகப்புத்தகத்தில் குறிப்பிடுங்கள் அது நிறையப் பேரை சென்றடையும்.....A.M.Askarhttps://www.blogger.com/profile/17333246292314165773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4542976271178737769.post-69248167021464877332011-09-29T03:12:42.736-07:002011-09-29T03:12:42.736-07:00This comment has been removed by a blog administrator.mafrazhttps://www.blogger.com/profile/17656370337583804039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4542976271178737769.post-53449189386184404472011-09-28T08:46:55.432-07:002011-09-28T08:46:55.432-07:00சாகித்திய பரிசு கிடைக்க எழுத வேண்டியதில்லை சகோதரி ...சாகித்திய பரிசு கிடைக்க எழுத வேண்டியதில்லை சகோதரி !<br />சிபாரிசு இருந்தா போதுமுங்க !!!!!!!!!!!இல்லன செலெக்சன் குழு ல இருக்கணுமுங்கோ அக்கா !!!!OOOOOOOOOOOOOppppppppppppppsssssssss:psumaiyahttps://www.blogger.com/profile/10755973761123040186noreply@blogger.com