Friday, July 20, 2012

மன்னாரில் இடம்பெற்று வரும் பிரச்சினை குறித்து

மன்னாரில் இடம்பெற்று வரும் பிரச்சினை குறித்து பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டாலும்  பிரச்சினை என்னவென்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.மக்களின் பிரச்சினையையை மக்கள் பிரதிநிதி தான் பேசவேண்டும்.அவ்வாறு பேசும் பொது பிரச்சினைக்கு காரணம் அமைச்சரே என கருத்து வெளியிடுவது உண்மைகுப்புரம்பானது.

No comments:

Post a Comment