மன்னாரில் இடம்பெற்று வரும் பிரச்சினை குறித்து பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டாலும் பிரச்சினை என்னவென்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.மக்களின் பிரச்சினையையை மக்கள் பிரதிநிதி தான் பேசவேண்டும்.அவ்வாறு பேசும் பொது பிரச்சினைக்கு காரணம் அமைச்சரே என கருத்து வெளியிடுவது உண்மைகுப்புரம்பானது.
No comments:
Post a Comment