Saturday, April 30, 2016

குழந்தைக்குப் பிறகு

நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைப்பூவில் என் எழுத்துக்கள் தடம் பதிப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. உமர் காலித் பிறந்த பிறந்த பின்னரான நான் முன்பை விட வேகமான இயந்திரமானேன்.இனித் தினமும் எழுத்து வேட்டை தான்.

திருமணமான பிறகு பெண்கள் காணமல் போய் விடுகிறார்கள் என்பது உண்மை தான் அதற்கான காரணங்களும் நியாயமானவைகளாக இருப்பின் மற்றவர்கள் தூண்டலாக இருப்பதும் தேவைதானே.

No comments:

Post a Comment