Monday, November 14, 2011

ஞானம் சஞ்சிகை பார்த்து

காயல் பட்டன கசமுசாக்கள் பற்றி அடிக்கடி எல்லா சஞ்சிகைகளிலும் பார்த்து புளித்துப் போன நிலையில்  சென்ற வாரம் வெளிவந்த ஞானம் சஞ்சிகை பார்த்து சிரித்து விட்டேன் .கடைசிப்பக்கத்தில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என சற்று வாசித்து பார்த்தால் சில முஸ்லிம் இலக்கிய வாதிகளின் நிலைப்பாடு புரியும் .
எந்த விசயத்தையும் கதைப்பது இலகு .செய்வது கடினம் .அதே நேரம் சில விடயங்களை செய்வதற்கு ஆளுமை முக்கியம் .சில நேரம்  ஆளுமை குறையுமிடத்து இலக்கிய வாதி என்றால் அதிகம் விமர்சனத்திற்கு ஆளாவான்.இது தான் எங்கும் நடப்பது. அது தான் இங்கு நடந்தது .(காயல் பட்டன மாநாடு )

No comments:

Post a Comment