Sunday, December 11, 2011

காலத்தை வென்றது எது ?







கலை இலக்கியம் என்ற தோரணையில் தொடர்ச்சியான குறை குடங்களை பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்கிறோம் .எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார் ,நான் வெளியிட இருக்கும் இந்நூல் பதினோராவது என்றார் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .எனக்கு தெரியாதே என்ற போது அது தான் ,நான் என அவர் பெயரைச் சொன்னார் .
இங்கு முக்கியமான விடயம் என்ன வென்றால் இலை மறை காய்கள்,நிறை குடங்கள் இப்படி பலவற்றைக்கானலாம்.முட்டை இட்டு விட்டு கொக்கரிக்கும் பெட்டைக் கோழிகள் காலத்தை வென்றனவா என சிந்திக்கின்ற போது விடை முட்டைதான் .

நண்பா நீ காலத்தை வெல்வாய்...கூடவே உனது படைப்புக்களும் வெல்லும் .

2 comments:

  1. சேவல் முட்டை போடாது தல!

    ReplyDelete
  2. நான் குறிப்பிட்டிருப்பது பெட்டைக் கோழியை சார்

    ReplyDelete