எனை பொறுத்த வரை உறவு என்பது விடையில்லா வினா.மூன்று பேருக்கு சுவனம் கிடைக்காது அதில் ஒருவர் உறவுகளை வெறுப்பவர் .நிச்சயம் அப்படிப்பட்டவருக்கு சுவனம் கிடைக்கக் கூடாது தான்.பிரச்சினை நடக்கிற பொழுது வீதியில் நின்று வம்பளக்கும் உறவும் மிகுதியாக்கிப் பேசும் உறவும் நான் அறியாததல்ல .தேவைக்கு மாத்திரம் பேசும் உறவும் உண்மை அறியாது உறவு வேண்டாம் எனும் உறவும் இந்த சமூகத்தில் இடம் பிடிக்காததல்ல. இத்தனை நடந்த பிறகு என்ன உறவு ?எனும் உறவு தேவை தானா?உறவுக்கு விளக்கம் என்ன?உனக்கு தெரியாதது அல்ல .
No comments:
Post a Comment