Friday, February 3, 2012

நீண்ட நாட்களுக்கு பிறகு

என் எழுத்துக்களை நீண்ட நாட்களாக காணவில்லை என பலரதும் மின்னஞ்சலை பார்த்து பரவசமடைந்தேன் .காரணம் கடந்த 2  வாரங்களாக காய்ச்சல் கடுமையாக வாட்டி எடுத்து விட்டது எனலாம் .என் எழுத்துக்களை வாசிக்க இத்தனை வாசகர்கள் உண்டா என அதிசயித்து விட்டேன் .எப்போதும் எதனையும் பெரிதாக நினைத்து பழகியதில்லை என்பதனால் நெருப்புக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஓய்வாக இருந்திருக்கிறேன் என்பதை கூட வாசகர்கள் சொல்லியே அறிய முடிகிறது.மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி .

No comments:

Post a Comment