Monday, March 12, 2012

புரியாமலே...

நம் கவிதை
எழுதப்படுகிறது
உன்னால்
புரிந்து கொள்ளப்படும்
என்ற நம்பிக்கை அல்ல
புரியா விட்டாலும்
எழுதப்பட வேண்டியது
காட்டாயம் என்பதால்

உனக்கான என்னை
என்றும்
எப்போதும்
தயார் படுத்துவது
உண்மை ......
ஆனாலும்
காலம்
விட்டு வைக்குமா
தெரியவில்லை?

என்னால்
புரியப்பட்ட நீ
என்னை புரிந்து 
கொள்ளாமல்
போவதன் மாயை
மட்டும்
இன்னும் புரியவில்லை .

No comments:

Post a Comment