Sunday, May 13, 2012

முகத்தாச்சினைக்கு குழந்தை பெறலாமா?

இலக்கிய உலகு இந்த அடிப்படையில் தான் இப்போது போய்க் கொண்டிருக்கிறது .பழகி விட்டோமே பரவயில்லை அவர் முகத்துக்காக எதாவது செய்ய வேண்டுமே என்பது தான் இன்றைய நியதியாகி விட்டது .அதற்காக எதாவது வழங்குவதும் கௌரவிப்பதும் விதியாகி விட்டது.கோபிப்பார்களே என்ன செய்யலாம்? என்பதற்காகவும் எதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இலக்கிய உலகு எதாவது செய்யத்துணிந்து விட்டது எனலாம் .ஆனாலும் முகத்தாச்சினைக்கு குழந்தை பெறலாமா? என  நண்பர்ஒருவர் கேட்டார் அப்போது தான் தெரிந்தது இப்படியும் குழந்தை பெறலாம் என்று.

No comments:

Post a Comment