Friday, May 18, 2012

'மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்' கவிதை நூல் வெளியீடு

மௌனப்போரும் புன்னகை ஆயுதமும் நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாஸிம் உமர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விநாயகமூர்த்தி அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் அருகில் நூலாசிரியர் முஸ்டீன் நிற்பதையும் சட்டத்தரணி ராஜகுலேந்திராஅவர்களையும்சுமையாவையும்படத்தில் காணலாம் 

 விழாவில் இறை வணக்கமும் போரில் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் இரண்டு நிமிடம்பிராத்தனையும் 




அறிவிப்பாளர் ஷாமிலா ஷெரிப் அறிவிப்புச் செய்வதையும் சட்டத்தரணி காண்டீபன் அறிமுக உரை நிகழ்த்துவதையும்ஆசிரியம் சஞ்சிகையின் ஆசிரியர் தெ.மதுசூதனன் நூல் நயவுரை நிகழ்த்துவதையும் விழாவிற்கு தலைமைதாங்கிய
கொழும்பு தமிச் சங்கத்தின் துணைத் தலைவர் சட்டத்தரணி g .ராஜகுலேந்திரா தலைமையுர நிகழ்த்துவதையும் காணலாம் 




விழாவில் பங்கேற்ற ஒரு பகுதியினர்


No comments:

Post a Comment