Wednesday, May 30, 2012

"நிலவின் கீறல்கள்" கவிதைத் தொகுதி வெளியீடு

ஷாமிலா ஷெரிப் எழுதிய ''நிலவின் கீறல்கள் " கவிதைத்தொகுதி எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பி.ப.4.30 மணிக்கு கலாநிதி துரைமனோகரன் தலைமையில் இடம் பெறும்.நூலின் அறிமுகத்தினை எழுத்தாளர் ராணி சீதரன் நிகழ்த்துவதோடு நயவுரையினை சட்டத்தரணி மர்சூம் மௌலானா நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment