Sunday, November 20, 2011

நண்பனுக்கு

துளியளவும் ரசனை
இல்லாத உனக்கு
என் கவிதைகள்
உனது மொழியில்
செல்லாக்காசு ........

நண்பா
இலக்கியம் படைப்பதில்
உள்ள ஆத்ம
திருப்தி -ஓயாது
உழைக்கும் உன்னிடம்
இருக்காது....

ஒரு கவிதை
எழுதிப் பாரேன்
உனக்குள்ளும் ஏதாவது
பிறக்கும்...
அது எதுவாக இருப்பினும் ........


2 comments: