உணர்த்திய தலைவன்
நீ .......
உன்னால் தான்
காதலிக்க
கற்றுக்கொண்டேன் .....
கூடவே
நடக்க முடியாததை
கனவு காணவும் ...
காலம் பதில்
சொல்லட்டும்
என்றா
தொலை தூரம்
சென்று விட்டாய் ?
உன்னாலே
எல்லாம்
உண்டானவை
என்பதை மட்டும்
மறந்து போனதென்ன ?
எது எப்படினாலும்
என்னை எனக்கே
புரிய வைத்தாய்
உனக்காக
வாழ்வது
இஷ்டம் என்றாலும்
அவ்வளவு கஷ்டமில்லை
அதுவரை
நான் உன் காதலி .
Its a good poem
ReplyDelete