Saturday, March 3, 2012

தொலைவில் ........




என்னை எனக்கே 
உணர்த்திய தலைவன் 
நீ .......
உன்னால் தான் 
காதலிக்க 
கற்றுக்கொண்டேன் .....
கூடவே 
நடக்க முடியாததை 
கனவு காணவும் ...
 
காலம் பதில் 
சொல்லட்டும் 
என்றா 
தொலை தூரம் 
சென்று விட்டாய் ?

உன்னாலே 
எல்லாம் 
உண்டானவை 
என்பதை மட்டும் 
மறந்து போனதென்ன ?

எது எப்படினாலும் 
என்னை எனக்கே 
புரிய வைத்தாய் 

உனக்காக 
வாழ்வது 
இஷ்டம் என்றாலும் 
அவ்வளவு கஷ்டமில்லை 
அதுவரை 
நான் உன் காதலி .

1 comment: