தாளிளொரு
கவி எழுத நினைகின்றேன்
இங்கு
எதிர் காலம்
உண்டென்பதே சந்தேகம்
அவ்வாறிருக்க இன்னொரு
ஜென்மம்
எப்படி வரும் ?
மறக்க நினைத்தாள்
நீங்காத
நினைவுச்சின்னம் நீ
அன்பினால்
அரவனைக்கப்பட்ட நம்மை
ஆசையினால்
பிரித்துவிட முடியாது
உன்னை
விடிவெள்ளியாய்
காணும் வரை
காத்திருக்க முடியாது
இனி நானும்
வந்து விடுகிறேன்
விண் மீனாக
உன்னுடன்
Super......
ReplyDeleteஅழகு கவிதை...
ReplyDelete