Monday, September 26, 2011

உடன் போக்கு





காலம் எனும் 
தாளிளொரு 
கவி எழுத நினைகின்றேன் 
இங்கு 
எதிர் காலம் 
உண்டென்பதே சந்தேகம் 
அவ்வாறிருக்க இன்னொரு
ஜென்மம் 
எப்படி வரும் ?
மறக்க நினைத்தாள் 
நீங்காத 
நினைவுச்சின்னம் நீ 
அன்பினால் 
அரவனைக்கப்பட்ட நம்மை 
ஆசையினால்
பிரித்துவிட முடியாது 
உன்னை 
விடிவெள்ளியாய் 
காணும் வரை 
காத்திருக்க முடியாது 
இனி நானும் 
வந்து விடுகிறேன் 
விண் மீனாக 
உன்னுடன்

2 comments: