Thursday, September 29, 2011

இலக்கியம்

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட
கண்ணாடி போத்தலாய்
இன்று ...........

குத்திக் கிழித்து
காயப்படுத்த
நினைக்கும் பல மாடிக்கட்டடங்கள் ..............

இலக்கிய 
இருதயம் நொறுங்குண்டு விட்டது

No comments:

Post a Comment