Sunday, October 9, 2011

பிரிவு



சங்க காலம் 
படிக்கையில் புரியவில்லை
பிரிதல் ஒழுக்கம்
நீ-
எனைப் பிரிந்த போது
அன்பினைந்தினையும் 
கற்றுக்கொண்டேன்

No comments:

Post a Comment