என் வாய்க்கு
இப்படி ஒரு
தாழ்ப்பாள் இட்டதில்லை நான்
உன் பிரிவு
எனை -
முழுமையாய் கட்டியாள்கிறது
எதை விடுவது
எதை தொடுவது
இல்லை -எதை
விட்டு ஒதுங்குவது
எதனையும் கற்றுத்தரவில்லை நீ
அதனால் நான்
மௌனியாய் பயணிக்கிறேன் .......................
இப்போது எனக்குத்
தெரிந்தது எல்லாம்
தனித்திருந்து உன்னை நினைப்பது தான்
awesme!!
ReplyDelete