எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
ஆயிரம் கற்பனைகளுடன்
கரம் பிடித்த
அந்த நாள் ........
கருமேகங்களை உள்வாங்கிய
வானமாய் காதல்மழை
பொழியும்
நீ .................
அதில் முழுமையாக
நனைய நினைத்த
நான் ..............
இன்று
இலக்கியத்தில் நாணம்
தடுத்தாலும்
இங்கு -
அரசியல் அச்சுறுத்துகிறது .
really nce!!!!!
ReplyDelete