Monday, October 17, 2011

எனக்குள் நீயான பின்னர்




எனக்குள் நீயும் 
உனக்குள் நானும் 
ஆயிரம் கற்பனைகளுடன் 
கரம் பிடித்த 
அந்த நாள் ........ 

கருமேகங்களை உள்வாங்கிய 
வானமாய் காதல்மழை 
பொழியும் 
நீ .................
அதில் முழுமையாக 
நனைய நினைத்த 
நான் ..............

இன்று 
இலக்கியத்தில் நாணம் 
தடுத்தாலும் 
இங்கு -
அரசியல் அச்சுறுத்துகிறது .




1 comment: