Saturday, October 22, 2011

என் மச்சான் கட்டிய கூடு





என்
காதல் மாளிகையில் 
நீ -
கூடு கட்டி வசித்தாய்
நானாக ஒரு போதும் 
கலைக்க   நினைக்கவில்லை 
காலன் யாரைத்தான் 
விட்டு வைத்தான் ??
மச்சான் 
நீ -கட்டியஅந்தக் கூடு
இன்னும்........
அப்படியே ......




No comments:

Post a Comment