மச்சான் ,
உனக்கான என்னை
தினமும் தயார் படுத்துகிறேன் ................
இருந்தும்..
மரத்தில் இருந்து
விழுந்த பழத்தை
கொத்தி பார்க்க
நினைக்கும் காக்கைகள்
கூட்டம் .................
ஆடு நனைதுன்னு
அழும் ஓநாய்கள்
கூட்டம் ..................
தானாக வந்து
முட்டும்-எருமைகள்
கூட்டம் ..........
பாசம் காட்டுவது போல்
வேஷம் போடும்
பச்சோந்திகள்
கூட்டம் ...............
இப்படி ஒரு
மிருககாட்சி சாலையில்
தினமும் பயணிப்பது
சவாலாகி விட்டது ....
இந்த மனு
உன் மேலான
கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது .!
it's really nice ma!!!!!!!!!!!!
ReplyDeletethanks da
ReplyDelete